863
சென்னையில் கூட்டமாக இருக்கும்  ரயில் பெட்டியில் புகுந்து பெண் பயணிகளின் தங்க நகைகளை பறித்துச் செல்லும் சகோதரிகள் இருவரை, மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர் தாம்பரம், செங்கல்பட்டு ...

326
சென்னையில், புதையல் தங்கம் எனக்கூறி போலி நகைகளை விற்பனை செய்த மோசடி கும்பலை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த மளிகைக்கடைக்காரர் குமாரசாமி, தன்னிடம் டெமோ...

382
சென்னையில், டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை குறிவைத்து பழகி, பின் தனியாக வரவழைத்து பணம் பறித்துவந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமா துறையில் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றிவரும் திருமணம் ஆகாத 56...

259
சிவகாசியில் உள்ள யூனியன் வங்கி கிளையில் போலி நகைகளை அடகு வைத்து ஏழரை கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் வங்கியின் கிளை மேலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் ...

299
திருவள்ளூர் மாவட்டம் சக்கரமநல்லூரில், தாகத்துக்குத் தண்ணீர் கேட்பது போல் சென்று, வீட்டு உரிமையாளர் அயர்ந்த நேரம் பணம், நகையைத் திருடிச் சென்ற கும்பல் போலீசிடம் பிடிபட்டுள்ளது. கடந்த மாதம் 29ஆம் த...

485
சென்னை பாண்டி பஜாரில் உள்ள பிரபல நகைக் கடையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்ட வழக்கில், அக்கடையில் பணியாற்றிய ஊழியர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்து சிற...

257
சென்னை, சௌகார்பேட்டை மின்ட் சாலையில் வாகன தணிக்கையின்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 667 கிராம் எடையுள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படைய...



BIG STORY